Kavithaigal
என் எண்ணங்களில் ஒலித்தது...
Thursday, January 10, 2008
மறுக்காதே...
பெண்ணே,
காற்றும் ஒரு நாள் வீச மறக்கும் - நீ
என்னிடம் பேச மறுக்கையில்...
மலரும் ஒரு நாள் மனக்க மறக்கும் - நீ
என்னை மணக்க மறுக்கையில்...
Tweet
தமிழன்
தமிழா!
சாதிக்கப் பிறந்தவன் நீ,
சாதியை ஒழிக்கப் பிறந்தவன் நீ...
பிறந்தவர்களுள் சிறந்தவன் நீ.
சிறந்தவர்களுள் உயர்ந்தவன் நீ...
தாயன்பு கொண்டவன் நீ - தமிழுக்கு
தாய்ப்பாலாய் விளங்குபவன் நீ...
பிறர்க்கு சான்றாய் இருப்பவன் நீ,
சான்றோனாய் இருப்பவன் நீ...
நட்பின் இலக்கணம் நீ,
நடப்பு சாம்பியன் நீ...
Tweet
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)