Wednesday, September 22, 2010

ஆசிரியர்

அழியாச் செல்வத்தைக் கற்பிக்கும் ஆசிரியரே,
நீர் ஓர் அழியாக் காவியமே...

அழியாக் காவியமே,
நீர் என் அறிவின் பிறப்பிடமே...

No comments:

Post a Comment