Sunday, December 12, 2010

கிறுக்கல்கள்

என் குட்டிச் செல்லம் வருகைக்கு
என் வீட்டுச் சுவரும் காத்திருக்கு,
நாள் முழுதும் நின்றபடி...

செல்லமே,
உன் பட்டுப் பிஞ்சுக் கைகளோடு
அதன் மேனியெங்கும் விளையாடு,
நாள் முழுதும் வரைந்தபடி...


- பாலா மாமா...
(என் அக்கா குழந்தைக்கு எழுதியது)