Kavithaigal
என் எண்ணங்களில் ஒலித்தது...
Sunday, December 12, 2010
கிறுக்கல்கள்
என் குட்டிச் செல்லம் வருகைக்கு
என் வீட்டுச் சுவரும் காத்திருக்கு,
நாள் முழுதும் நின்றபடி...
செல்லமே,
உன் பட்டுப் பிஞ்சுக் கைகளோடு
அதன் மேனியெங்கும் விளையாடு,
நாள் முழுதும் வரைந்தபடி...
- பாலா மாமா...
(என் அக்கா குழந்தைக்கு எழுதியது)
Tweet
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment