Saturday, August 7, 2010

ஆர்வம்

பொதுத் தேர்வின் முடிவுகள்,
பதட்டத்துடன் வரிசையில் நின்றேன்
பக்கம் நின்ற பருவப்பெண்
என்னை பார்க்க மாட்டாளோ!

அன்பு தந்தை

சாலையோர வீதியிலே
என்னவள் எனை கடந்து வர,
வெட்க மழையில் நான் நனைந்து
அச்சத்துடன் தலை குனிய,
அருகில் இருந்த என் அன்பு தந்தையோ
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி!