Kavithaigal
என் எண்ணங்களில் ஒலித்தது...
Saturday, August 7, 2010
ஆர்வம்
பொதுத் தேர்வின் முடிவுகள்,
பதட்டத்துடன் வரிசையில் நின்றேன்
பக்கம் நின்ற பருவப்பெண்
என்னை பார்க்க மாட்டாளோ!
Tweet
அன்பு தந்தை
சாலையோர வீதியிலே
என்னவள் எனை கடந்து வர,
வெட்க மழையில் நான் நனைந்து
அச்சத்துடன் தலை குனிய,
அருகில் இருந்த என் அன்பு தந்தையோ
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி!
Tweet
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)