Monday, April 30, 2007

நட்பு

*மலரின் சிறப்பு மனம் உள்ளவரை,
நீரின் சிறப்பு தாகம் உள்ளவரை...

*இரவின் சிறப்பு நிலவு உள்ளவரை,
நித்திரையின் சிறப்பு கனவு உள்ளவரை...

*கவிதையின் சிறப்பு கற்பனை உள்ளவரை,
புகழின் சிறப்பு வெற்றி உள்ளவரை...

*அன்னையின் சிறப்பு அன்பு உள்ளவரை,
கடவுளின் சிறப்பு பக்தி உள்ளவரை...

*இந்நாளின் சிறப்பு நாம் உள்ளவரை,
எந்நாளும் சிறப்பு நம் நட்பு உள்ளவரை...

No comments:

Post a Comment