Monday, April 30, 2007

அந்த 3 நாட்கள்

கண்டேன் உன்னை ஒரு நாள்,
காணத் துடிக்கிறேன் பலநாள்...

நீ என்னைப் பார்க்கும் அந்நாள்,
அதுவே எந்தன் திருநாள்...

நான் உன்னை வெறுக்கும் அந்நாள்,
அதுவே உந்தன் மணநாள்...

No comments:

Post a Comment