Monday, April 30, 2007

மெய்க் காதல்

உயிரே,

நாட்கள் நகர்ந்தாலும்,
என் பார்வைகள் உன் விழியை விட்டு நகராது...

வாரங்கள் விரைந்தாலும்,
உன் வார்த்தைகள் என் செவியை விட்டு விரையாது...

மாதங்கள் மறைந்தாலும்,
நம் காதல் என் மனதை விட்டு மறையாது...

No comments:

Post a Comment