Kavithaigal
என் எண்ணங்களில் ஒலித்தது...
Monday, April 30, 2007
மெய்க் காதல்
உயிரே,
நாட்கள் நகர்ந்தாலும்,
என் பார்வைகள் உன் விழியை விட்டு நகராது...
வாரங்கள் விரைந்தாலும்,
உன் வார்த்தைகள் என் செவியை விட்டு விரையாது...
மாதங்கள் மறைந்தாலும்,
நம் காதல் என் மனதை விட்டு மறையாது...
Tweet
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment